10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை

டெல்லி: 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம் என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளுக்காக 3வது முறையாக மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Related posts

அமெரிக்க அதிபர் தேர்தல்; கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கரூர் நில மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு நாளை ஒத்திவைப்பு!