சென்னை: பௌர்ணமி கிரிவலத்தையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம், ஆகஸ்ட் 30ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து மதியம் 3.45 மணிக்கு சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.