பௌர்ணமி கிரிவலத்தையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்: ரயில்வே துறை தகவல்

சென்னை: பௌர்ணமி கிரிவலத்தையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம், ஆகஸ்ட் 30ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து மதியம் 3.45 மணிக்கு சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு