நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 24ம் தேதி திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. திமுக கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related posts

விநாயகர் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து போராட்டம்..!!

உளுந்தூர்பேட்டையில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம்!!

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்