வேலூர்: திருவள்ளுவர் பல்கலை. கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நாளை நடக்க இருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளிவைத்துள்ளனர். மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக மாற்றியமைக்கப்பட்ட தேர்வு தேதிகளில் பின்னர் தெரிவிக்கப்படும் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.