திருவள்ளுவர் பல்கலை. கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நாளை நடக்க இருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளிவைப்பு


வேலூர்: திருவள்ளுவர் பல்கலை. கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நாளை நடக்க இருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளிவைத்துள்ளனர். மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக மாற்றியமைக்கப்பட்ட தேர்வு தேதிகளில் பின்னர் தெரிவிக்கப்படும் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை