இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 200 பேருடன் ஆளுநர் சி.வி.ஆனந்த போசை சந்திக்க பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி நேற்று சென்றுள்ளார். ஆனால் ஆளுநர் மாளிகைக்கு வௌியே சிஆர்பிசியின் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி சுவேந்து அதிகாரியின் கார் ஆளுநர் மாளிகைக்கு வௌியே தடுத்து நிறுத்தப்பட்டது.