Latest செய்திகள் தமிழகம் பூவிருந்தவல்லி சிறையில் பயங்கரவாதி ஜாகிர் உசேன் பிளேடு விழுங்கியதாக கூறியதால் பரபரப்பு..!! LavanyaSeptember 24, 2024, 10:12 am04 views சென்னை: சென்னை பூவிருந்தவல்லி சிறையில் பயங்கரவாதி ஜாகிர் உசேன் பிளேடு விழுங்கியதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட ஜாகிர் உசேன், சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் லைட்டை உடைத்து ரகளையில் ஈடுபட்டார்.