பூவிருந்தவல்லி சிறையில் பயங்கரவாதி ஜாகிர் உசேன் பிளேடு விழுங்கியதாக கூறியதால் பரபரப்பு..!!

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி சிறையில் பயங்கரவாதி ஜாகிர் உசேன் பிளேடு விழுங்கியதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட ஜாகிர் உசேன், சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் லைட்டை உடைத்து ரகளையில் ஈடுபட்டார்.

Related posts

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்

திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் வாடகையை வசூலிக்க கமிட்டி

கால்வாயைத் தூர்வார அனுமதி கோரிய மனு: ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை