Latest செய்திகள் தமிழகம் பூவிருந்தவல்லி அருகே இரும்பு ராடு விழுந்து தொழிலாளி பலி..!! LavanyaAugust 26, 2024, 10:29 am048 views திருவள்ளூர்: பூவிருந்தவல்லி அருகே குத்தம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் இரும்பு ராடு விழுந்து தொழிலாளி முரளி உயிரிழந்தார். இரும்பு ராடு விழுந்து உயிரிழந்த தொழிலாளி உடலை கைப்பற்றி வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.