பூவிருந்தவல்லி அருகே இரும்பு ராடு விழுந்து தொழிலாளி பலி..!!

திருவள்ளூர்: பூவிருந்தவல்லி அருகே குத்தம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் இரும்பு ராடு விழுந்து தொழிலாளி முரளி உயிரிழந்தார். இரும்பு ராடு விழுந்து உயிரிழந்த தொழிலாளி உடலை கைப்பற்றி வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?