பூவிருந்தவல்லி அடுத்த படூர் ஏரியில் செம்மண் அள்ளிய 3 பேர் கைது..!!

சென்னை: பூவிருந்தவல்லி அடுத்த படூர் ஏரியில் அனுமதியின்றி செம்மண் அள்ளிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜேசிபி இயந்திரம், 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் ராஜேந்திரன் (45) ஓட்டுனர்கள் அஜித் (37), அஜித் (33) கைது செய்யப்பட்டனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு

கள்ளதொடர்பு விவகாரம்; கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை: கள்ளக்காதலன், கணவர் கைது

`சார் போகவேண்டாம், ப்ளீஸ்…’ பணிமாறுதலான ஆசிரியரின் கால்களை பிடித்து கதறிய மாணவிகள்: அரசு பள்ளியில் உருக்கம்