ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவது பாஜக மட்டுமே: பிரதமர் மோடி உரை

திருவனந்தபுரம்: ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவது பாஜக மட்டுமே என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொச்சியில் சக்திகேந்திரா பொறுப்பாளர்கள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, விரைவான வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தை பற்றிய தெளிவான பார்வை கொண்ட கட்சி பாஜக என்று குறிப்பிட்டார்.

Related posts

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய அரசு பஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்