பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து

மும்பை : மராட்டியத்தில் பல்வேறு புகார்களில் சிக்கி சர்ச்சைக்குள்ளான பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் உள்ளிட்ட மோசடி மூலம் ஐ.ஏ.எஸ். படிப்பில் சேர பூஜா ஹெட்கர் பயிற்சியில் சேர்ந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி அம்பலமானது சர்ச்சையான நிலையில் பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பை ரத்து செய்தது ஒன்றிய அரசு.

Related posts

மகா விஷ்ணுவின் வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யும் பணி தீவிரம்

திமுக பவளவிழா: தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்