பூஜா ஹெட்கரின் முன்ஜாமின் மனு நிராகரிப்பு

டெல்லி : முன்னாள் ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரியான பூஜா ஹெட்கரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம். பயிற்சி முடிக்கும் முன்பே சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா ஹெட்கரின் தேர்ச்சி அண்மையில் ரத்தானது.மாற்றுத்திறனாளி என போலி சான்றிதழ், ஓபிசி என பொய்ச் சான்றிதழ் தந்து ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்