ரவுடிகள் முத்து சரவணன், சதீஷ் என்கவுன்டர் வழக்கில் பொன்னேரி மாஜிஸ்திரேட் இன்று விசாரணை!

சென்னை: ரவுடிகள் முத்து சரவணன், சதீஷ் என்கவுன்டர் வழக்கில் பொன்னேரி மாஜிஸ்திரேட் இன்று விசாரணை நடத்த உள்ளார். என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் நேரில் பார்வையிட்டும், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போலீசாரிடமும் விசாரணை நடத்த உள்ளார். என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் முத்து சரவணன், சதீஷ் உடல்களை பெற பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் இருவரது உடல்களும் வைக்கப்பட்டு உள்ளது.

 

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு