பொன்னேரி தொகுதி மக்களுக்கு விரைவில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: பொன்னேரி தொகுதி மக்களுக்கு விரைவில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொன்னேரியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என காங்கிரஸ் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரின் கோரிக்கை தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு