பொன்னேரி, சுற்றுவட்டாரத்தில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்ற பெண் உட்பட 6 பேர் கைது

சென்னை: பொன்னேரி, சுற்றுவட்டாரத்தில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்ற பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்னேரி, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டியில் மது விற்ற தென்றல் சாந்தி, முனுசாமி, விஜி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.30000 மதிப்புள்ள 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்து திருவள்ளூர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நவராத்திரி விழா: நிகழ்ச்சியை ஒட்டி கேரள – தமிழக போலீசார் அணிவகுப்பு மரியாதை

திருச்சியில் ஜோசப் கல்லூரி, சமது ஸ்கூல்உள்ளிட்ட 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

வடகிழக்கு பருவமழை எதிரொலி : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 படகுகளை வாங்கிய சென்னை மாநகராட்சி!!