Latest செய்திகள் தமிழகம் பொன்னேரி அருகே குவாரியில் இருந்து மண் எடுத்துச் செல்லும் லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்!! NithyaSeptember 12, 2023, 11:00 am0192 views திருவள்ளூர்: பொன்னேரி அருகே குவாரியில் இருந்து மண் எடுத்துச் செல்லும் லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிக பாரத்துடன் அதிவேகமாக செல்லும் லாரிகளால் விபத்து நிகழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.