பொன்னேரி அருகே குவாரியில் இருந்து மண் எடுத்துச் செல்லும் லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்!!

திருவள்ளூர்: பொன்னேரி அருகே குவாரியில் இருந்து மண் எடுத்துச் செல்லும் லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிக பாரத்துடன் அதிவேகமாக செல்லும் லாரிகளால் விபத்து நிகழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related posts

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்