பொன்னேரி அருகே இயற்கை எரிவாயு குழாயில் உடைப்பு..!!

பொன்னேரி: வெள்ளிவாயல்சாவடியில் இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டு கசிவு ஏற்பட்டுள்ளது. நிலத்தில் புதைத்திருந்த பைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக வான் நோக்கி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

Related posts

சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில் நீர் பனி பொழிவு: தேயிலை விவசாயிகள் அச்சம்

தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்