பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!!

பொன்னேரி: பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டில் பட்டப்பகலில் ஹரிமுத்து என்பவர் வீட்டில் 40 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு மீஞ்சூர் போலீசார் வலை வீசிவருகின்றனர்.

Related posts

வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு