Latest செய்திகள் தமிழகம் பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!! LavanyaJuly 5, 2024, 1:06 pm018 views பொன்னேரி: பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டில் பட்டப்பகலில் ஹரிமுத்து என்பவர் வீட்டில் 40 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு மீஞ்சூர் போலீசார் வலை வீசிவருகின்றனர்.