பொங்கல் விடுமுறையை ஒட்டி வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, வரும் 16ம் தேதி திறந்திருக்கும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: பொங்கல் விடுமுறையை ஒட்டி வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, வரும் 16ம் தேதி (செவ்வாய்) அன்று திறந்திருக்கும் என அறிவித்துள்ளனர். பார்வையாளர்கள் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு