பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல்..!!

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மார்க்கமாக அதிகளவில் வாகனங்கள் செல்வதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்