சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மார்க்கமாக அதிகளவில் வாகனங்கள் செல்வதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மார்க்கமாக அதிகளவில் வாகனங்கள் செல்வதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.