பொங்கல் பண்டிகையை ஒட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே இன்றே வரவு வைக்கப்பட்டது!

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே இன்றே வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் நிலையில் இம்மாதம் 10-ம் தேதியே வரவு வைக்கப்பட்டது.

Related posts

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியர் கைது..!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு