பொங்கல் விழாவையொட்டி தொடர் விடுமுறை; ஓசூரில் கடும் போக்குவரத்து நெரிசல்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 3 மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பொங்கல் விழாவையொட்டி தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களை நோக்கி மக்கள் பயணிக்கின்றனர். மாநில எல்லையான ஓசூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!