பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா படகு போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிப்பு

கன்னியாகுமரி: பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா படகு போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜன.15 முதல் 3 நாட்களுக்கு 3 மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு செய்யப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related posts

துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் வாழ்த்து!

பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை தாக்கி நகை, பணம், செல்போன் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது

ஹிஸ்புல்லா தலைவர் கொலையை கண்டித்து ஸ்ரீநகரில் ஷியா பிரிவினர் போராட்டம்: மாஜி முதல்வர் பிரசாரம் ஒத்திவைப்பு