தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்ற குறளை மேற்கோள்காட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!