பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: தமிழ்நாடெங்கும் சமத்துவ பொங்கல் மகிழ்ச்சிபெயனப் பொங்கட்டும், அது சமூக வலைதளங்களில் எதிரொலிக்கட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் பேரிடர் நிவாரணம், பொங்கல் பரிசு, ரூ. 1000 தந்துள்ளோம் என முதல்வர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு