பொங்கல் பண்டிகையை ஒட்டி முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) மற்றும் ஜனவரி 16-ல் சிறப்பு ரயில் தூத்துக்குடி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாட்கள் நோட்டமிட்டதாக கொலையாளிகள் தகவல் : எவ்வளவு பணம் கைமாறியது என போலீசார் கிடுக்குபிடி விசாரணை!!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்

இலங்கை கடற்படையின் தொடரும் அத்துமீறல்களை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்