புதுவை கோவில் நிலம் அபகரிப்பு : அதிகாரி கைது!!

புதுச்சேரி : புதுச்சேரியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்ற வழக்கில் அரசு உயர் அதிகாரி பாலாஜி சென்னயில் கைது செய்யப்பட்டார். போலி பத்தரப்பதிவு செய்தபோது புதுச்சேரி பதிவாளராக இருந்தவர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம்

மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!

மராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!!