புதுச்சேரி : புதுச்சேரியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்ற வழக்கில் அரசு உயர் அதிகாரி பாலாஜி சென்னயில் கைது செய்யப்பட்டார். போலி பத்தரப்பதிவு செய்தபோது புதுச்சேரி பதிவாளராக இருந்தவர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.