யார் ஆண்டாலும் புதுச்சேரியை புறக்கணிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது : நாராயணசாமி

புதுச்சேரி : யார் ஆண்டாலும் புதுச்சேரியை புறக்கணிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியுள்ள புதுவைக்கே இப்படி என்றால் எதிர்க்கட்சி மாநிலங்களின் நிலைமை எப்படி இருக்கும் என்றும் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் பாஜக திருந்தவில்லை என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை