புதுச்சேரி தோல் தொழிற்சாலையில் ஐ.டி. சோதனை

புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த ஓதியம்பட்டு பகுதியில் இயங்கிவரும் தோல் தொழிற்சாலை, விற்பனையகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் இருந்து சென்ற 20 பேர் அடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு காரணமாக வருமானவரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி