புதுவையில் ஐகோர்ட் உத்தரவை மீறி பேனர் : நடவடிக்கை கோரி நீதிபதி கடிதம்

புதுச்சேரி : புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை ஒட்டி ஐகோர்ட் உத்தரவை மீறி பேனர், கட்அவுட்டுகள் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன் கடிதம் எழுதி உள்ளார். நீதிமன்ற வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத அதிகாரிகள்5  பேர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை தேவை என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை