புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தல்

செங்கல்பட்டு: புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தப்பட்டுள்ளது. மதுபான பாட்டில்களைக் கடத்தி வந்த விஜி என்பவர் தப்பியோடிய நிலையில் மனைவி பொன்மணி கைது செய்யப்பட்டார். கைதான விஜியின் மனைவி பொன்மணியிடம் இருந்து 546
வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

நிலக்கரி விற்பனை ஊழல்: அதானி மீது விசாரணையை தொடங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை

கூடலூர் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்..!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 110% கூடுதலாக பதிவு!!