உயர்த்தப்பட்ட இந்த மாத ஊதியத்திற்கான ஆணையினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் போக்குவரத்து ஆணையரும் புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநருமான, Dr.A.S. சிவக்குமார் அவர்களிடம் முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (04.07.2024) வழங்கினார். இந்த ஊதிய உயர்வு 2024, ஜூன் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்ச்சியின் போது சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம்.R புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளர் (நிர்வாகம்) திரு வி.கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தார்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.