புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள வாய்க்காலில் 4 அடி நீள முதலை பிடிபட்டது!!

புதுச்சேரி : புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள உப்பனாறு வாய்க்காலில் இருந்த 4 அடி நீள முதலை பிடிபட்டது. புதுச்சேரி வனத்துறை வைத்த கூண்டில் முதலை சிக்கிய நிலையில் அதை பாதுகாப்பான இடத்தில் விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு