குளத்தை ஆக்கிரமித்து கட்டிய 37 வீடுகள் அகற்றம்..!!

கும்பகோணம்: மூப்பக்கோவில் அருகே பாபு செட்டி குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 37 வீடுகள் இடித்து அகற்றம் செய்யப்பட்டது. குளத்தை ஆக்கிரமித்து கட்டிய 37 வீடுகள் மாநகராட்சி அலுவலர் தலைமையில் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து அகற்றப்பட்டது.

Related posts

ஜார்க்கண்ட் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரபல இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு!!