பொன் மாணிக்கவேல் வீட்டில் நடைபெற்று வந்த சிபிஐ சோதனை நிறைவு

சென்னை: சென்னையில் பொன் மாணிக்கவேல் வீட்டில் நடைபெற்று வந்த சிபிஐ சோதனை நிறைவு பெற்றது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றியபோது சதியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் நீலாங்கரையில் உள்ள பொன் மாணிக்கவேல் வீட்டில் சுமார் 7 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது.

Related posts

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!!

லெபனானில் பேஜர்கள் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு : போர் நடவடிக்கைகளின் தொடக்கப்புள்ளி என ஐ.நா. எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பொன்னை அணையில் 10 செ.மீ மழை பதிவு: திடீரென்று மாறியது பருவநிலை