இதன் தொடர்ச்சியாக பட்டயப் படிப்பில் (டிப்ளமோ) மாணவர் சேர்க்கை அளவை அதிகரிக்கும் வகையிலும், துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் உயர்கல்வி நலன் கருதியும் அவர்களுக்கு பட்டயப் படிப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு அளிக்கும் வகையிலும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு துணைப் பொது தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள மாணவர்களை நேரடியாக இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாண்டு, பகுதி நேரப் பட்டயப் படிப்புகளில் சேர்க்க வசதியாக மாணவர் சேர்க்கை தேதியை வரும் 14ம் தேதி வரை நீட்டித்து அனுமதி வழங்கப்படுகிறது.