அரசியல் கட்சி தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்: தமிழ்நாடு காவல்துறை

சென்னை: 3 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. பிரேமலதா விஜயகாந்த், செல்வப்பெருந்தகை, தமிழிசை ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

Related posts

செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில், நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

எல்.பி.ஜி.கேஸ் லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!!