அரசியல் கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்..!!

டெல்லி: அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். 2025 சட்டப்பேரவை தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி போட்டியிடும் என்றும் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். கடந்த ஓராண்டாக நடைபயணம் மேற்கொண்டு வந்த நிலையில் கட்சி பெயரை பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

Related posts

சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு வாரம் இருமுறை விமான சேவை : முதல்வருக்கு பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி

சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்துக : தயாநிதி மாறன் எம்.பி

அரசியல்வாதி போல் செயல்படுகிறார் ஆளுநர் ரவி : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி