Latest இந்தியா செய்திகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல்! FrancisOctober 4, 2024, 7:32 pm011 views சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளார். தண்டேவாடா மாவட்டத்தின் அபுஜ்மட் என்ற இடத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.