குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை சென்னை வருவதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஒத்திகை!

சென்னை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை சென்னை வருவதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. சென்னைக்கு நாளை வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ராஜ்பவனில் தங்குகிறார். ஆக.6-ம் தேதி அண்ணா பல்கலை.யில் நடைபெறும் சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்