இந்த விபத்தில் காயமடைந்த காவலர் கபில் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பைக்கை ஓட்டி வந்த செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பாலு நகர், பாரதிதாசன் என்பவரின் மகன் சரண்குமார் (24) என்வரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.