தூத்துக்குடி வல்லநாடு ஷூட்டிங் ரேஞ்சில் காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி வல்லநாடு ஷூட்டிங் ரேஞ்சில் பசுபதிமாரி (28) மயங்கி விழுந்து உயிரிழந்தார். கீழவல்லநாடு வாட்டர் டேங்க் அருகே ஓட்ட பயிற்சியின் போது பசுபதிமாரி மயங்கி விழுந்து உயிரிழந்தார்

Related posts

கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை