சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் முறைகேடு: போலீஸ் விசாரணை


சென்னை: சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் முறைகேடு செய்துள்ளனர். வடமாநிலத்தை சேர்ந்த 30 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஹரியானா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் காதில் ‘புளுடூத்’ வைத்து கொண்டு தேர்வில் மோசடி செய்துள்ளனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்