சென்னை: சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் முறைகேடு செய்துள்ளனர். வடமாநிலத்தை சேர்ந்த 30 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஹரியானா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் காதில் ‘புளுடூத்’ வைத்து கொண்டு தேர்வில் மோசடி செய்துள்ளனர்.