சென்னை மயிலாப்பூரில் ரவுடி டொக்கன் ராஜா கொலை வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்தது போலீஸ்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் ரவுடி டொக்கன் ராஜா கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீஸ் கைது செய்தது. ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது செல்லதுரை, அருள்பாண்டியன் ஆகியோர் திட்டக்குடியில் கைது செய்துள்ளனர். கடந்த 9-ம் தேதி மயிலாப்பூரில் ரவுடி டொக்கன் ராஜா வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Related posts

தமிழகத்துக்கு புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள்

தஞ்சையில் எண்ணெய் பனை சேவை மையம் திறப்பு

மணிப்பூரில் முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தார் ராகுல்