திருச்சியில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

திருச்சி: மணச்சநல்லூர் அருகே ரவுடி கலைப்புலி ராஜாவை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது. சிறுகனூரில் ரவுடியை சுற்றிவளைத்தபோது தப்பிக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி கலைப்புலி ராஜா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கலிஃபோர்னியா மாகாணத்தில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ: எல்டராடோ விமான நிலையத்துக்கும் பரவியதால் பதற்றம்

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வென்ற இடதுசாரி கட்சி: தோல்வி காரணமாக ஆளுங்கட்சி தரப்பில் போராட்டம்