திருச்சி: மணச்சநல்லூர் அருகே ரவுடி கலைப்புலி ராஜாவை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது. சிறுகனூரில் ரவுடியை சுற்றிவளைத்தபோது தப்பிக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி கலைப்புலி ராஜா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன