காவல்நிலையம் முன்பு ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர் கைது

கோவை : கோவை மாவட்டம் காவல்நிலையம் முன்பு நின்று ரவுடி போல ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். சர்ச்சைக்குரிய வசனங்கள் உடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். இளைஞர் சந்தோஷ் குமாரை கைது செய்து 4 பிரிவுகளின் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.

Related posts

சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில் நீர் பனி பொழிவு: தேயிலை விவசாயிகள் அச்சம்

தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்