காவல்துறை நவீன மயமாக்கும் திட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை..!!

சென்னை: காவல்துறை நவீன மயமாக்கும் திட்டம் குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், காவல்துறையினருக்கான பாதுகாப்பு உபகரணங்கள், சிசிடிவி கேமரா பொருத்துதல், வேலைப்பளுவை குறைத்தல், நவீன தொழில்நுட்ப வாகனங்களை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

 

Related posts

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்!

அக்டோபர் 1ல் இருந்து 10ம் தேதிக்குள் சென்னை பீச்-திருவண்ணாமலை, அரக்கோணம்-சேலம் மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு!