சென்னை: காவல்துறை சார்பில் ரூ.47.5 கோடி செலவில் புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். 53 காவலர் குடியிருப்ப்புகள், 6 காவல் நிலையக் கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். தணிக்கைத் துறைகளில் 780 பேருக்கு பணி நியமன ஆணையம் வழங்கப்பட்டது.