மின்கம்பத்தில் காப்பர் கம்பிகள் திருட்டு

 

பேரையூர், ஏப். 27: பேரையூர் அருகே ஆண்டிபட்டி- சொக்கம்பட்டி செல்லும் சாலைப் பிரிவு அருகிலுள்ள மின் கம்பத்திலிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 80 மீட்டர் நீள காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு திருடிச்சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த பேரையூர் மின்பகிர்மான கழக உதவி பொறியாளர் பாரூக் ஹுசைன் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் கம்பிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை