விஷ சாராய வழக்கு – முக்கிய குற்றவாளிகள் 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கள்ளக்குறிச்சி: விஷ சாராய வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 11 பேரும் ஆஜரான நிலையில் சற்று நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. விஷ சாராய வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கண்ணுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் உள்ளிட்ட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

Related posts

டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐக்கு எதிராக கெஜ்ரிவால் மனு

சொந்தக் கட்டிடங்களில் இயங்கும்; கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் புனரமைத்தல் பணிக்கு நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்: மானிய தொகையையும் உயர்த்தியது தமிழக அரசு

அகிலேஷ் யாதவுக்கு பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து