விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் மாதேஷ், சின்னதுரை உள்ளிட்ட 9 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்த சம்பவத்தில் இதுவரை 64 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!